Thursday, October 15, 2009

அலாரவல்லி:-லட்சுமி அபிஷேகம் சுலபமாக செய்ய

இன்று தீபாவளித்திருநாள். இன்றைய நல்லநாளில் லட்சுமி
பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும்.
இந்த பூஜை செய்வது மிக சுலபம். இந்த பூஜைக்கான
பொருட்களை வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

முதலில் உள்ள வினாயகரை மவுஸ் மூலம் எடுத்து தாம்பாளத்தில்
வையுங்கள்.

இப்போது வட்டமிட்டுள்ள இடத்தில் இதில் உள்ள சின்ன
பாத்திரத்தை மவுசால் எடுத்து வையுங்கள்.


அபிஷேகங்கள் முடிந்ததும் பிள்ளையாரை எடுத்து மனையில்
வையுங்கள்.

அடுத்து மனையில் அரிசி யை வைத்து பின்
கலசத்தை எடுத்துவைத்து பின்னர் முறையே மாவிலை-
தேங்காய் எடுத்துவையுங்கள்.

அடுத்துள்ள அம்மன் சிலையெடுத்து வைத்து அதைப்போலவே
அபிஷேகங்கள் செய்யுங்கள்.

இறுதியில் தீபங்கள் கொளுத்தி ஆராதனை செய்யுங்கள்.

அபிஷேக ஆராதனை செய்யுங்கள். அம்மன் அருள் பெருங்கள்.


எனது முதல்பதிவில் ஆதரவு கொடுத்து ஓட்டுப்போட்ட
அன்பு நெஞ்சங்கள் பதினைந்து பேருக்கும் மனமார்ந்த நன்றி!


2 comments:

யூர்கன் க்ருகியர் said...

Oh..i see !! :)

Anonymous said...

please change publish date & time.
we expect more & more thoughts.

 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree