Sunday, December 13, 2009

கொட்டாவி ஏன் வருகின்றது?


web counter



கெட்டஆவி விட்டாலும் கொட்டாவி விடாது
 என்பது பழமொழி.அதாவது நாம் யாரவது
 கொட்டாவி விடுவதை பார்த்தால்
கண்டிப்பாக நாமும் அடுத்த சில நொடிகளில்
 கொட்டாவி விடுவோம். அது ஏன் ? 
                           
  முதலில் நாம் கொட்டாவி விடும்போது
 என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
 நாம் சுவாசிக்கும் போது oxygen னை 
உள்ளே இழுத்துக்கொண்டு lungs சில்
 இருந்து தேவையற்ற carbondioxide டை
 வெளியே விடுவோம்.இது இயற்கை.
 நமது உடல் சோர்வாக இருந்தாலோ
 அல்லது தூக்கத்தோடு இருந்தாலோ
 நாம் மெதுவாக சுவாசிப்போம்.அப்போது
 நம் உடலுக்கு அதிகமான oxygen  தேவைப்படும்.
 அதனால் நம்முடைய மூளை நம்மை
 அதிகமான oxygen னை எடுத்துக்கொள்ளும்படி
  தூண்டுகிறது. 


 இதனால் நாம் அதிகமான oxygen னை 
சுவாசிப்பதற்கு பெயர் தான் கொட்டாவி.
 நாம் அதிகமான oxygen னை 
இழுத்து carbondioxide டை முழுமையாக
 வெளியேற்றுவதற்கு பெயர் தான் கொட்டாவி.
கும்பலில் நாம் அமர்ந்திருக்கும்
சமயம் ஒருவருக்கு கொட்டாவி வந்தால்
அருகில் அமர்ந்திருக்கும் நமக்கும் கொட்டாவி
வரும். ஏன் என்றால் அந்த இடத்தில் முதலில்
கொட்டாவி விடுபவர்கள் ஆக்ஸிசனை 
எடுத்துக்கொள்வதால் அந்த இடத்தில் நமக்கு'
தேவையான ஆக்ஸிசன் குறைந்துவிடும்.
அதனால் நமக்கும் கொட்டாவிவரும்.
(சமயத்தில் இந்த பதிவு படிக்கும்போதே 
கொட்டாவி வரும் பாருங்கள். இது ஹயூமன்
சைக்காலஜி).
படித்து கொட்டாவி விட்டு செல்லாமல்
ஓட்டுப்போட்டுபோங்கள் சார்.....


நன்றியுடன்.


அலாரவல்லி.

0 comments:

 
Copyright 2009 அலாரவல்லி. Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by Wpthemesfree